சிங்கப்பூர் காவல் துறை

சிங்கப்பூரில் இரண்டு பதின்மவயது ஆடவர்களை வெவ்வேறு சம்பவங்களில் மானபங்கம் செய்த சந்தேகத்தில் 71 வயது ஆடவர் மீது மே 6ஆம் தேதி (திங்கட்கிழமை) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
நாட்டுக்குச் சேவை புரியவும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தன்னைத் தயார்படுத்தி வருகிறார் 19 வயது ‌‌ஷவின் குமார் கிஷோர் குமார்.
ஒருவர் குற்றம் இழைத்ததாகக் கூறி, அதற்காகப் பணம் செலுத்தக் கூறி மிரட்டினால், அது கட்டாயம் உண்மையாக இருக்காது என எச்சரிக்கின்றனர் சிங்கப்பூர் காவல் துறையினர்.
மோசடிக்காரர்களிடம் சிங்பாஸ் விவரங்களைத் தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 78 பேரை விசாரிப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பெண் காவல்துறை அதிகாரிகளின் சாதனைகள், பங்களிப்புகளைக் கௌரவித்து, சிங்கப்பூர் காவல் படை ஏப்ரல் 13 அன்று காவல் துறையில் பெண்களின் 75 ஆண்டு பங்களிப்பைக் கொண்டாடியது.